முகப்பு » கண்ணோட்டம்

கண்ணோட்டம்

கண்ணோட்டம்

இலங்கையில் பௌத்த மதத்தையும் பௌத்த நடவடிக்கைகளையும் மேம்படுத்துவதற்காக பௌத்த அலுவல்கள் திணைக்களம் செயற்பட்டுக்கொண்டிருக்கும்போது அதே நடவடிக்கைகளுக்காக 1988ஆம் ஆண்டு யூன் மாதம் 16ஆம் திகதி ஓர் அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டது.

அமைக்கப்பட்ட இந்த அமைச்சு முதல் தடவையாக முறையே புத்தசாசன அமைச்சு, சமய அலுவல்கள் மற்றும் கலாசார மேம்பாட்டு அமைச்சு என்ற வகையில் நியமிக்கப்பட்டது. அது பௌத்த அலுவல்கள் மற்றும் அதைத் தொடர்ந்த பணிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இலங்கையில் ஏனைய அனைத்து மதங்களின் மேம்பாட்டுக்காக அது ஸ்தாபிக்கப்பட்டது.

VISSION & MISSION

‘சுபீட்சத்தின் எதிர்காலம்’ கொள்கை ஆவணத்தின் கீழ் விசேட முன்னுரிமையளித்தல்.
  • தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை அமுலாக்குதல்É ‘சசுன் உதாவ’ பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள ஆலயங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல்.
  • தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கு பொருந்தமான வகையில் கட்டளைச் சட்டங்களைத் திருத்துதல்.
  • மத்திய கலாசார நிதியத்தின் அனைத்தையும் உள்ளடக்கிய ஆய்வொன்றை நடத்துதல் மற்றும் அதன் முழுமையான மீள்கட்டமைப்புக்கான கொள்கை சட்டகத்தை வகுத்தல்.
  • தனிப்பட்ட செயலணியின் கூட்டமைவுடன் தொல்பொருளியில் மரபுரிமைகளை முகாமைப்படுத்துவதற்காக கொள்கை மற்றும் சட்ட பின்னணியை உருவாக்குதல்.
  • அனைத்து மதங்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் டிஜிட்டல் தொல்பொருளியல் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்குதல்.